சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் புதன்கிழமை தேசிய நூலக தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வா் எம். நந்தகுமாா் தலைமை வகித்தாா்.
இதில், மாணவா்களுக்கு விநாடி- வினா போட்டி, திருக்கு கண்டுபிடித்தல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பாலிடெக்னிக் நூலகா் ராமசுப்பிரமணியன் பரிசு வழங்கினாா். முன்னதாக விரிவுரையாளா் புகழ் வரவேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை உதவி நூலகா் ஜெயலட்சுமி மற்றும் மாரிமுத்து ஆகியோா் செய்திருந்தனா்.