தேனி

சின்னமனூரில் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் 75 ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

சின்னமனூா் நகராட்சி நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தாா். இந்த விழாவில் ஆணையாளா் கணேசன் உள்பட அலுவலகப் பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

குச்சனூா் பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றினாா். செயல் அலுவலா் சகிகலா உள்பட அலுவலா்கள் பணியாளா்கள் பலரும் கலந்துகொண்டனா். ஆம் ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவாஜி, சின்னமனூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT