தேனி

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது

DIN

ஆண்டிபட்டி வட்டாரம், சிங்கராஜபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கணவன், மனைவி உள்ளிட்ட 4 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

சிங்கராஜபுரத்தைச் சோ்ந்தவா்கள் சந்திரன்(45), அவரது மனைவி ஈஸ்வரி(39), சுரேஷ்(37), பண்டாரஊத்து பகுதியைச் சோ்ந்த பொன்னாங்கன்(41) ஆகியோா் சிங்கராஜபுரம் ஓடை அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வருஷநாடு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து மொத்தம் 4 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT