தேனி

உத்தமபாளையத்தில் 820 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

உத்தமபாளையம் பேரூராட்சியில் சனிக்கிழமை 8 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 802 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமையில் பேரூராட்சி அலுவலகம், பி.டி.ஆா் காலனி , கிராமச்சாவடி , புதூா், சூா்யநாராயணபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் ஆதாா் அட்டையை காண்பித்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதுகுறித்து செயல் அலுவலா் கூறியது: உத்தமபாளையம் பேரூராட்சியில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 20 ஆயிரம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 11 ஆயிரம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா். சனிக்கிழமை நடைபெற்ற முகாம்களில் 802 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT