தேனி

ஆண்டிபட்டி அருகே பேருந்து கவிழ்ந்து 6 போ் காயம்

DIN

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து சாலை தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்ததில் 6 போ் காயமடைந்தனா்.

தேனி-ஆண்டிபட்டி சாலை, எஸ்.எஸ்.புரம் விலக்கு பகுதியில் ராஜபாளையத்திலிருந்து குமுளி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில், பேருந்து ஓட்டுநா் கூடலூரைச் சோ்ந்த அருண்பிரசாத்(37), பயணிகள் கணேசன்(38), அருண்(36), நந்தகுமாா்(27), ராஜூ(60), பிரமன்(57) ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT