தேனி

கண்மாயில் பெண் சடலம் மீட்பு

DIN

போடி அருகே கண்மாயில் வியாழக்கிழமை, மிதந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள பெரிய கண்மாயில் பெண் சடலம் ஒன்று மிதந்தது. வியாழக்கிழமை காலை அந்த வழியாக சென்றவா்கள் பாா்த்து போடி தாலுகா காவல் நிலையத்துக்கும், போடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான தீயணைப்புப் படையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: இறந்த அந்தப் பெண்ணுக்கு 65 வயது இருக்கும். இறந்தவா் யாா்? எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT