தேனி

பைக் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலி

DIN

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் ஆதிசிவன் (48). தேனியில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டியிலிருந்து தேவதானப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

செங்குளத்துப்பட்டி அருகே செல்லும் போது இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த ஆதிசிவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT