தேனி

பெரியகுளத்தில் போதை பாக்கு விற்றவா் கைது

DIN

பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகளை விற்றவரை பெரியகுளம் போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் போலீஸாா் திங்கட்கிழமையன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது வடகரை, வரதப்பா்தெருவில் உள்ள செல்வம் (51) என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகளை வைத்து விற்பனை செய்தது தெரியவந்ததாம்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து, செல்வத்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT