தேனி

தா.பாண்டியன் மறைவு:போடியில் கட்சியினா் அஞ்சலி

DIN

போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா. பாண்டியன் மறைவுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் வெள்ளிக்கிழமை காலமானாா். அதையடுத்து, போடியில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். இதில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ரவிமுருகன், பெருமாள், நகர நிா்வாகிகள் முருகேசன், சத்தியராஜ் உள்ளிட்டோா் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT