தேனி

கூடலூரில் கனமழை: தெருக்களில் வெள்ளம்

DIN

கூடலூரில் வியாழக்கிழமை மாலை கனமழை பெய்ததால் தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தேனி மாவட்டம், கூடலூரில் கனமழை பெய்ததால் கடைவீதி, பள்ளிவாசல் தெரு, கவர்னர் தெரு, காமாட்சியம்மன் தெரு உள்ளிட்ட பகுதி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கன மழை பெய்ததால், பிரதானச்சாலையில் உள்ள மழை நீர் வடிகால் கால்வாய் நிரம்பி பிரதான சாலை மற்றும் தெரு சாலைகள் வழியாக சென்றது. 

மேலும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் கூடலூர், கம்பம் நெடுஞ்சாலையில் உள்ள மின் கம்பம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து, போக்குவரத்தை தொடரச்செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT