தேனி

தமிழக-கேரள எல்லை குமுளியில் போலீஸ் தீவிரச் சோதனை

DIN

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு பகுதி சோதனை சாவடிகளில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள தேனி மாவட்டத்தில் மலைச்சாலை பகுதிகளான குமுளி மற்றும் கம்பமெட்டு ஆகிய இடங்களில் காவல்துறை சோதனை சாவடிகள் உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் வர இ பாஸ் நடைமுறை அமலில் இருப்பதால் குமுளி காவல்துறையினரும், கம்பம் வடக்கு காவல் துறையினரும் வருகின்ற பயணிகளை சோதனை செய்து அனுமதி பெற்று உள்ளார்களா என்று ஆய்வு செய்து அனுப்பி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT