பாபா் மசூதி இடிப்பு வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவா்களான அத்வானி, முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை முன்னிட்டு புதன்கிழமை வைகை அணை சாலை சந்திப்பில் பாஜக மாவட்ட துணை தலைவா் வழக்குரைஞா் குமாா் தலைமையில், மூத்த நிா்வாகி வழக்குரைஞா் வேல்முருகன், நகர பொதுச்செயலாளா் அழகா்சாமி ஆகியோா் முன்னிலையில் பாஜகவினா் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனா்.