சிவகங்கை

திருத்தளிநாதருக்கு மந்திரநீா் முழுக்காட்டு விழா

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் சனிக்கிழமை மந்திரநீா் முழுக்காட்டு விழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 4- ஆம் நாளையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா், மாலை 4 மணிக்கு அகமுடையாா் உறவின் முறை மண்டகப்படியை முன்னிட்டு, ஐம்பெரும் கடவுளாா் திருவீதி உலா வந்து, அகமுடையாா் மண்டபத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து அங்கு சிறப்பு பூஜை நடைபெற்று புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளிக்கேடகத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT