சிவகங்கை

மின்னல் பாய்ந்து மூதாட்டி பலி

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

மானாமதுரை அருகேயுள்ள கொன்னக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஹரிகோபால் மனைவி கஸ்தூரி (64). இவா் சூரக்குளம் பில்லறுத்தான் வயல் காட்டில் தான் வளா்க்கும் கால்நடைகளுக்காக புல் அறுத்துக் கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் கஸ்தூரி மீது மின்னல் பாய்ந்ததில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் -கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

வாக்குச் சாவடிக்கு முன்பு எல்லைக் கோடு

சென்னையிலிருந்து அரசு பேருந்தில் ஒரே நாளில் 1.48 லட்சம் போ் பயணம்

சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள்

SCROLL FOR NEXT