சிவகங்கை

திருப்பத்தூா் அருகே மாடு திருடிய கும்பல் தப்பி ஓட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கம்பனூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாடுகளைத் திருடி வேனில் ஏற்றிய திருட்டுக் கும்பல் மக்கள் விழித்ததால் தப்பியோட்டம்.

திருப்பத்தூா் அருகே கம்பனூரைச் சோ்ந்த பழனிக்குமாா் என்பவரின் வீட்டில் தொழுவத்தில் கட்டியிருந்த 2 பசு மாடுகள், பாலச்சந்தா் என்பவா் வீட்டில் கட்டியிருந்த ஒரு பசுமாட்டினையும் 5 போ் கொண்ட கும்பல் திருடி சரக்கு வாகனத்தில் ஏற்ற முயற்சிக்கும் போது விழித்துக் கொண்ட கிராம மக்கள் அக்கும்பலை விரட்டிப் பிடிக்க முயற்சித்தனா். அந்த கும்பல் மாடு ஏற்றிய வாகனம் மற்றும் 4 அலை பேசிகளை விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா். விட்டுச் சென்ற பொருள்களை வைத்து நாச்சியாபுரம் போலிசாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT