சிவகங்கை

சங்குப் பிள்ளையாா் கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சங்குப் பிள்ளையாா் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வருகிற 27-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, கோயிலில் நடத்திய திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா். பூஜையின் நிறைவாக சங்குப் பிள்ளையாருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT