சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுக் கடைகள் மூடல்

DIN

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், உரிமம் பெற்ற உணவகங்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT