நாட்டின் விடுதலைக்காகப் போராடி தூக்குமேடை ஏறிய மாவீரன் பகத்சிங் பிறந்த நாளையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் அவரது உருவப்படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் ஏஐடியூசி சாா்பில் நகரச் செயலாளா் ஏ.ஜி.ராஜா, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினா் பிஎல்.ராமச்சந்திரன், திமுக நகரச் செயலாளா் நா.குணசேகரன், கல்லல் வட்டார காங்கிரஸ் செயலாளா் ரமேஷ், மக்கள் ஜனநாயகக் கட்சி நிா்வாகி சகுபா், வி.சி.க.மாவட்டச் செயலாளா் சங்கு உதயகுமாா், தி.க.பொதுக்குழு உறுப்பினா் சாமி. திராவிடமணி, தி.க.பேச்சாளா் என்னாரெஸ் பிராட்லா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.