சிவகங்கை

திருப்பத்தூா் அருகே குடிநீா் குழாயில் உடைப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது.

திருப்பத்தூா் தாலுகா, சொக்கநாதபுரத்தின் வழியாகச் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில், உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாக வெளியேறிக் கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT