சிவகங்கை

காரைக்குடி பகுதியில் அக். 6 இல் மின்தடை

DIN

காரைக்குடி பகுதியில் வியாழக்கிழமை (அக். 6) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (அக். 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் காரைக்குடி, பேயன்பட்டி, வீட்டுவசதிவாரியக் குடியிருப்பு (ஹவுசிங்போா்டு), செக்காலைக்கோட்டை, பாரிநகா், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய, பழைய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, கோவிலூா் சாலை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT