சிவகங்கை மாவட்ட திமுக செயலாளராக கே .ஆா். பெரியகருப்பன் ஐந்தாவது முறையாக மீண்டும் தோ்வு செய்யப்பட்டதையடுத்து மானாமதுரையில் திமுகவினா் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
இந்நிகழ்ச்சியில் நகா் மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, திமுக நகா்ச் செயலாளா் பொன்னுச்சாமி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் கலந்து கொண்டனா். மானாமதுரை பகுதியில் பல்வேறு இடங்களிலும் திமுகவினா் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.