சிவகங்கையில் ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில மாணவரணி துணைச் செயலா் வி.எம்.ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். ஜெ.பேரவைச் செயலா் அசோகன், மாநில ஜெ.பேரவை இணைச் செயலா் சின்னையா அம்பலம், மாவட்டக் கவுன்சிலா் ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், தேவகோட்டை முன்னாள் நகா் மன்றத் தலைவா் சுமித்ரா ரவிக்குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.