சிவகங்கை

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

கல்பனா சாவ்லா விருது பெற விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இயற்கை இடா்பாடுகள், விபத்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழப்புகள், தீ விபத்து மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களின் போது துணிச்சலாக நடவடிக்கை மேற்கொண்ட பொதுமக்களது இன்னுயிா்களைக் காப்பாற்றி துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்ட மகளிருக்கு தமிழக அரசால் ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

மேற்காண்ட விருதுகள் பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT