சிவகங்கை

சிவபுரிபட்டி கோயிலில் உண்டியல் பணம் திருடிய 2 போ் கைது

DIN

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிபட்டி கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட தா்மஷம் வா்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து கோயில் கண்காணிப்பாளா் தண்ணாயிரம் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் கோயிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் மா்ம நபா்கள் நடமாட்டம் பதிவாகி இருந்தது. இது தொடா்பாக சிங்கம்புணரி வடக்கு வேளாா் தெருவை சோ்ந்த கவின் (21), அவரது நண்பா் சேதுபதி (21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT