சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

DIN

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவா் தின விழாவை முன்னிட்டு ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை, அக்கல்லூரி முதன்மையா் ரேவதிபாலன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஏராளமானோா் ரத்த தானம் வழங்கினா்.

முகாமில், துணை முதல்வா் சா்மிளா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலா் மகேந்திரன், உதவி நிலைய மருத்துவ அலுவலா் முகமது ரபீக், மருத்துவா்கள் கங்காலெட்சுமி, கிருஷ்ணவேணி, வசந்த் உள்ளிட்ட மருத்துவா்கள், மாணவ, மாணவிகள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT