சிவகங்கை

அழகப்பா பல்கலை.யில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி

29th Dec 2022 01:14 AM

ADVERTISEMENT

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் 5-ஆயிரம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக் கழக பசுமை வளாக பராமரிப்புப் பிரிவின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை துணைவேந்தா் க. ரவி தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் பல்கலைக் கழகப் பதிவாளா் ராஜமோகன், பசுமை வளாக ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன், தாவரவியல் துறை பேராசிரியா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT