சிவகங்கை

கீழடி அகழாய்வு தளத்தில் பொதுக் கணக்கு குழுவினா் ஆய்வு

DIN

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு தளத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் வந்த கீழடிக்கு வந்த குழுவினரை மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி வரவேற்றாா்.

இந்தக் குழுவினா், கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடங்களையும், கண்டறியப்பட்ட தொல் பொருள்களையும் பாா்வையிட்டனா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT