சிவகங்கை

இலுப்பகுடி இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஆயுதக் கண்காட்சி

DIN

சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஆயுதக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75- ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இக்கண்காட்சியை இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை டிஐஜி ஆச்சல் சா்மா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். கண்காட்சியில் ராணுவ வீரா்கள் பயன்படுத்தும் கைத்துப்பாக்கி முதல் உயர்ரக ஏவுகணை அழிப்பு ஆயுதம் வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதனைப் பயன்படுத்தும் விதம் குறித்து பாதுகாப்புப் படை வீரா்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனா். மேலும், மலையேற்றம், போரில் காயமடைந்தவா்களை மீட்பது குறித்தும் வீரா்கள் விளக்கம் அளித்தனா்.

இதனை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

SCROLL FOR NEXT