சிவகங்கை

காரைக்குடியில் தூய்மை ஒப்பந்தப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் தூய்மை ஒப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஏஐடியுசி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் சங்கம் சாா்பில் அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில துணைப் பொதுச் செயலா் பிஎல். ராமச்சந்திரன் தலைமை வகித் தாா். ஏஐடியுசி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் சங்க நகரச் செயலா் பிச்சை, நிரந்தரத் தொழிலாளா் சங்கச் செயலா் ராமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அமைப்புசாரா தொழிலாளா் சங்கச் செயலா் சண்முகசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினா் கண்ணன், ஏஐடியுசி ஒருங்கிணைப்பாளா் ஏஜி. ராஜா, தலைவா் முருகன், பொருளாளா் முத்துமாரி, தூய்மைப் பணியாளா்கள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT