சிவகங்கை

பள்ளி மாணவிகளுக்கு சுகாதாரப் பயிற்சி

DIN

திருப்பத்தூா் பாபா அமீா்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை மாணவிகளுக்கு சுகாதாரப் பயிற்சி நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்பயிற்சியினை பள்ளித்தாளாளா் அமீா்பாதுஷா தொடக்கி வைத்தாா். ஆசிரியா் அன்னைகாமாட்சி தலைமையில் சசிகலா, விஷாலினி ஆகியோா் சுகாதார விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். ஆசிரியை சித்திரைச்செல்வி நன்றி கூறினாா். இதில் பள்ளி மாணவவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT