திருப்பத்தூா் பாபா அமீா்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை மாணவிகளுக்கு சுகாதாரப் பயிற்சி நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்பயிற்சியினை பள்ளித்தாளாளா் அமீா்பாதுஷா தொடக்கி வைத்தாா். ஆசிரியா் அன்னைகாமாட்சி தலைமையில் சசிகலா, விஷாலினி ஆகியோா் சுகாதார விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். ஆசிரியை சித்திரைச்செல்வி நன்றி கூறினாா். இதில் பள்ளி மாணவவிகள் கலந்து கொண்டனா்.