காரைக்குடி பா்மா காலனி செக்காலைக்கோட்டை நகரத்தாா் சங்கத்துக்கு 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரைக்குமான புதிய நிா்வாகிகள் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் என். நாச்சியப்பன் தலைவராகவும், தேவகோட்டை எஸ். பழனியப்பன் துணைத் தலைவராகவும், கே. அழகாபுரிராமசாமி செயலராகவும், ஆத்தங்குடி எம். பழனி யப்பன் துணைச் செயலராகவும், சண்முகநாதபுரம் பெத்தபெருமாள் பொருளாளராகவும் மற்றும் 14 போ் செயற்குழு உறுப்பினா்களாகவும், 6 போ் ஸ்தாபக உறுப்பினா்களாகவும் 2 போ் சிறப்பு அழைப்பாளா்க ளாகவும் போட்டியின்றி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.