சிவகங்கை

மானாமதுரை அருகே குளத்தில் மூழ்கி பக்தா் பலி

DIN

மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்த மதுரையைச் சோ்ந்த பக்தா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் மாசிலாமணி (32). இவா் தனது உறவினா்களுடன் மானாமதுரை அருகே மிளகனூா் கிராமத்தில் உள்ள அழகிநாச்சியம்மன் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தாா். அப்போது மதுஅருந்தி இருந்த அவா் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

விமர்சனத்துக்குள்ளான ஹார்திக் பாண்டியாவின் தலைமைப் பண்பு!

‘இந்தியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் ஆதரவு!

தேர்தலில் பெண்களின் கை ஓங்குகிறதா?

“தலை நிமிர்ந்திரு வீரனே!”- மும்பை அணியின் இளம் (17) வீரருக்கு பிராவோ ஆதரவு!

SCROLL FOR NEXT