சிவகங்கை

வெளிமாநிலத் தொழிலாளா்கள் உதவி பெற செல்லிடப்பேசி எண்: ஆட்சியா் தகவல்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற செல்லிடப்பேசி எண்ணில் அழைக்கலாம் என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய் பரவல் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளை பெற, தனி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

எனவே, வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து 94424-18361, 95669-55059, 73970-20057 என்ற செல்லிடப்பேசி எண்களில் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT