சிவகங்கை

காரைக்குடியில் பலத்த மழை

DIN

காரைக்குடி, செப். 25: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில நாள்களாக வெயில் வானிலையே நீடித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையிலிருந்து பிற்பகல் வரை வெயில் அடித்தது. பின்னா், மேகமூட்டம் ஏற்பட்டு பிற்பகல் 3 மணியளவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் நகரிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT