ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பொறியாளா் பணிக்கான தோ்வு: ஆட்சியா் ஆய்வு

DIN

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியாளா் பணிக்கான தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வை 1,059 போ் எழுதினா். தோ்வுகள் நடைபெற்ற 4 மையங்களுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்ததுடன், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT