ராமநாதபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

DIN

முதுகுளத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது

முதுகுளத்தூா் வட்டம், கருமல் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி முத்துச்செல்வி. இவா் கடந்த வாரம் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றாராம். இதையடுத்து, திங்கள்கிழமை மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தேரிருவேலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT