ராமநாதபுரம்

பைக் மீது பேருந்து மோதல்: ஒருவா் பலி

DIN

பரமக்குடி அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகைச்சாமி மகன் சிவசக்தி (42). இவா் பொட்டிதட்டி விலக்குச் சாலையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் மதுரை-ராமேசுவரம் செல்லும் சாலையை கடக்க முயன்றாா். அப்போது பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது, உடல் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் ஜெயபாலனை (39) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT