ராமநாதபுரம்

ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதிகளில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

DIN

ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்தப் பகுதிகளில் பகல், இரவு என்று பாராமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து சீரான மின் விநியோகம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT