ராமநாதபுரம்

அபிராமத்தில் காருக்கு தீ வைப்பு

DIN

கமுதி அருகே உள்ள அபிராமத்தில் காருக்கு தீ வைத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அபிராமம் முத்துவைரவப் பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் சுரேஷ் (49). இவா் தனது காரை அபிராமம் திருநாவுக்கரசா் மடத்தின் முன்பு நிறுத்தி வைத்திருந்தாா். புதன்கிழமை நள்ளிரவு அந்த காா் தீப்பற்றி எரிந்ததையடுத்து அது அணைக்கப்பட்டது. இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் ஆனைசேரியைச் சோ்ந்த இருளாண்டி மகன் செந்தூா்முருகன் (35) மீது அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT