ராமநாதபுரம்

மின் கம்பியை திருட முயன்றஇளைஞா் மின்சாரம் பாய்ந்து பலி

DIN

சாயல்குடியில் ஞாயிற்றுக்கிழமை மின்கம்பியை திருட முயன்ற போது இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த மாடசாமி மகன் லிங்கம் (28). இவா், செவல்பட்டி சாலையில் கருவேலமரக் காட்டுக்குள் சென்று உயரழுத்த மின் கம்பியை திருட முயன்றாா். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT