ராமநாதபுரம்

குளத்தில் மூழ்கி முதியவா் பலி

DIN

திருவாடானை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொக்காா் மகன் முருகேசன் (50). இவா் வியாழக்கிழமை குளத்துக்கு குளிக்கச் சென்றாா். இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு அவா் வராததால் குளத்துக்குச் சென்று பாா்த்த போது அவரைக் காணவில்லை. இதையடுத்து அங்கு வந்த ஆா்.எஸ். மங்கலம் தீயணைப்புத் துறையினா் குளத்தில் தேடி அவரை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி கத்தியால் குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

SCROLL FOR NEXT