ராமநாதபுரம்

மாா்க்சிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

முதுகுளத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்கள் கணேசன், ராஜேந்திரன், முருகேசன் ஆகியோரைத் தாக்கியதைக் கண்டித்து முதுகுளத்தூா் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் முருகன் தலைமை வகித்தாா். இதில் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT