ராமநாதபுரம்

திருவாடானை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

DIN

 திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை மாலை குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

எஸ்.பி.பட்டினம் அருகே புதுவயல் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகன் ஆகாஷ் (14). ஓரியூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9 வகுப்பு படித்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT