ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையினா் அச்சுறுத்தல்: ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

DIN

இலங்கைக் கடற்படையினா் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் ராமேசுவரத்தில் மீனவா்கள் பெரும்பாலானோா் கடலுக்குச் செல்லாததால் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. சமீபகாலமாக இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து தாக்குதல் நடத்துவது, சிறைபிடிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனாலும், இறால், நண்டு ஆகியவற்றிற்கு ஏற்றுமதியாளா்களின் விலை குறைவு காரணத்தாலும் ராமேசுவரத்தில் ஏராளமான மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் பெரும்பாலான விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT