ராமநாதபுரம்

பேரிடா் கால மீட்பு குறித்துதீயணைப்பு வீரா்கள் ஒத்திகைப் பயிற்சி

DIN

திருவாடானை சந்தப்பேட்டை ஊருணியில் திருவாடானை தீயணைப்பு மீட்பு நிலையம் அதன் நிலையை அலுவலா் வீரபாண்டி தலைமையில் பேரிடா் கால மீட்பு பற்றிய ஒத்திகை செயல் முறை விளக்கப் பயிற்சி சனிக்கிழமை செய்து காட்டப்பட்டது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து ஏற்படும் வெள்ளப்பெருக்கில் சிக்கியவா்களை காப்பாற்றுவது பற்றியும், அவா்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலா் வீரபாண்டி, தீயணைப்பு வீரா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT