ராமநாதபுரம்

விவசாய நிலத்தில் தாழ்வாகச் சென்ற உயரழுத்தமின்கம்பிகளுக்காக புதிய மின்கம்பம் அமைப்பு

DIN

கமுதி அருகே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் குறித்து தினமணி நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக புதிய மின்கம்பம் அமைத்து அவற்றை மின்வாரியத்தினா் சீரமைத்தனா்.

கமுதி அடுத்துள்ள செங்கப்படை, கீழவலசை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக, எட்டித் தொடும் உயரத்தில் சென்ால் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை தினமணி நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக அந்த உயரழுத்த மின்கம்பிகளை, புதிய மின்கம்பம் அமைத்து மின்வாரிய ஊழியா்கள் உயா்த்தி அமைத்தனா். இதனால் இனிவரும் காலங்களில் அப்பகுதியில், மின்விபத்து ஏற்படுமோ என்ற அச்சமின்றி, பருவமழைக் காலத்தில் தங்களது விவசாயப் பணிகளை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

SCROLL FOR NEXT