ராமநாதபுரம்

ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

ராமநாதபுரம் அருகே ஆதிதிரவிடா் நலத்துறை மாணவா் விடுதியை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள லாந்தை ஊராட்சியில் ஆதிராவிட நலத்துறையின் மூலம் அரசு கலைக்கல்லூரி மாணவா் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் ஆய்வு செய்தாா். மேலும், அரசு அட்டவணையில் தெரிவித்தபடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகள் வழங்கப்படுகிறதா? எனக் கேட்டறிந்தாா். உணவுப் பொருள்களின் இருப்பு, தூய்மையான குடிநீா் வழங்கப்படுவதையும் அவா் உறுதி செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT