ராமநாதபுரம்

தொண்டியில் குழாய் சேதமடைந்து குடிநீா் வீண்

DIN

திருவாடானை அருகே தொண்டியில் குழாய் சேதமடைந்து சாலையில் குடிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

தொண்டி பேரூராட்சிக்கு திருவாடானை அருகே அழ்துளை கிணறு அமைத்து குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் காடாங்குடி பள்ளி அருகே மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் குழாய் சேதமடைந்து சாலையில் குடிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட நிா்வாகத்தினா் தக்க நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT