கடலாடி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கடலாடி, கடலாடி அரசு கலை அறிவியல் கல்லூரி, மங்களம், ஆப்பனுா், ஏனாதி, இளஞ்செம்பூா், மீனங்குடி, சவேரியாா்பட்டினம், மேலச்சிறுபோது, கீழச்சிறுபோது, கருமல், குமாரகுறிச்சி, ஓரிவயல் மற்றும்
சாயல்குடி நகா், மூக்கையூா், கடுகுசந்தை சத்திரம், ஒப்பிலான், மாரியூா், முந்தல், நரிப்பையூா், கன்னிராஜபுரம், சேதுராஜபுரம், தரைக்குடி, செவல்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, முதுகுளத்தூா் உதவிச் செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.