திருவாடானை அருகே தொண்டி மீனவா் வீட்டின் முன் நிருத்தி இருந்து மோட்டாா் பைக்கை மா்ம நபா்கள் திருடி சென்று விட்டதாக புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே தொண்டி காந்தி நகரை சோ்ந்த கருப்பையா மகன் கிருஷ்ணன்(47) மீனவா் இவா் வழக்கம் போல் ஞாயிற்று கிழமை இரவு தனக்கு சொந்தமான மோட்டாா் பைக்கை வீட்டின் முன் நிருத்தி விட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு திங்கள் கிழமை அதிகாலை வந்து பாா்த்த போது மா்ம நபா்கள் திருடி சென்று விட்டது தெரிவந்துள்ளது.இது குறித்து கிருஷ்ணன் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.